"இயற்கையோடு இணைந்த வாழ்க்கை"என்ற கருத்தைக் கூறுவதில் பலருக்கு ஒரு வித விந்தையான மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஆனால் நாம் வாழும் பேரண்டத்தில் உள்ளவற்றில்
தூய இயற்கைப் பொருள் யாது? இயற்கை என்பதன் வரையறை என்ன? இயற்கைக்கும்
செயற்கைக்குமான எல்லைக்கோடு யாது?
மனிதன் என்ற உயிர்வகையே இயற்கையில் அடங்கியுள்ள செயற்கையின் உச்சநிலை.அது
போலவே அவனுக்கு வரும் நோய்களும் அவற்றின் தீர்வுக்கு அவன் நாள்தோறும் கண்டுவரும்
மருத்துவமுறைகளும்!அவ்வாறு செயற்கையில்"இயற்கை"யைக் காண்பது தான் உலக இயற்கையோடு இணைந்து வாழ்வதாகும்.
Tuesday, July 8, 2008
Monday, July 7, 2008
பாடத்திட்டத்திற்கு அப்பால்
கற்கும் கல்வி என்பது பள்ளிக்கும்,கல்லூரிக்கும்
வெளியே தான் தொடங்குகிறது.இந்த கல்வியில்
முதலில் எடுத்தவுடனேயே தேர்வு எழுதியாக
வேண்டும்.பிறகு தான் பாடத்திட்டம் எதுவென்றே
தெரியும். இப்படிப்பட்ட வேகமான இயல்புடைய
வாழ்வுக்கான கல்வி,பாடத்திட்டத்திற்கு வெளியே
ஒரு மாணவன் தன்னையும் சுற்றுப்புற சமூகத்தை
யும் அறியும் போக்கில் தான் இருக்கிறது.
தன் நாட்டம்,தன் பாதை,தன் ரசனை,அதற்கேற்ற தொழில் சார்ந்த
படிப்பு அதற்கான நூல்கள் முயற்சிகள்,வழிகாட்டிகள் ஆகியவற்றை
சிறுவயதிலேயே,நினைக்கும் செயல்தான் பாடத்திட்டத்திற்கு அப்பால்..
வெளியே தான் தொடங்குகிறது.இந்த கல்வியில்
முதலில் எடுத்தவுடனேயே தேர்வு எழுதியாக
வேண்டும்.பிறகு தான் பாடத்திட்டம் எதுவென்றே
தெரியும். இப்படிப்பட்ட வேகமான இயல்புடைய
வாழ்வுக்கான கல்வி,பாடத்திட்டத்திற்கு வெளியே
ஒரு மாணவன் தன்னையும் சுற்றுப்புற சமூகத்தை
யும் அறியும் போக்கில் தான் இருக்கிறது.
தன் நாட்டம்,தன் பாதை,தன் ரசனை,அதற்கேற்ற தொழில் சார்ந்த
படிப்பு அதற்கான நூல்கள் முயற்சிகள்,வழிகாட்டிகள் ஆகியவற்றை
சிறுவயதிலேயே,நினைக்கும் செயல்தான் பாடத்திட்டத்திற்கு அப்பால்..
Subscribe to:
Posts (Atom)
